திருச்சி லால்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கெளரவ விரிவுரையாளர் மீது தாக்குதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கெளரவ விரிவுரையாளர் மீது தாக்குதல் நடத்தினர். குமுளூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது