திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பசுமலைபட்டி என்ற இடத்தில் சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: சரக்கு வாகன ஓட்டுனர் படுகாயம்

திருச்சி: திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பசுமலைபட்டி என்ற இடத்தில் சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரக்கு வாகன ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

Related posts

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை