திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய உதவி ஆய்வாளர் உமாசங்கரி ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

திருச்சி: திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய உதவி ஆய்வாளர் உமாசங்கரி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நகை கடை உரிமையாளர் ராஜசேகரன் தற்கொலை வழக்கில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா நடவடிக்கை மேற்கொண்டார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்