திருச்சியில் -ஹவுரா செல்லும் ரயிலின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 12, 19 மற்றும் 26ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு ரயில் புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

போக்குவரத்து பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்க தொழிலாளர்கள் வலியுறுத்தல் : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை!!

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்