திருச்சியில் ரூ.87 ஆயிரம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்.!!

திருச்சி: புத்தூர் பகுதியில் ரூ.87,762 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்