திருச்சியில் மாவட்ட ஆட்சியரை தரக்குறைவாக பேசிய மின்நிலைய இளநிலை பொறியாளர் பணி இடைநீக்கம்: மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் உத்தரவு

திருச்சி: திருச்சியில் மாவட்ட ஆட்சியரை தரக்குறைவாக பேசிய கல்லக்குடி மின் நிலைய இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை பணி இடை நீக்கம் செய்து மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொறியாளர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரை ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்