Latest செய்திகள் தமிழகம் திருச்சியில் 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு..!! NithyaJune 22, 2024, 11:02 am048 views திருச்சி: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தலை தடுக்க தவறிய புகாரில் 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.