திருச்சியில் 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தலை தடுக்க தவறிய புகாரில் 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி

நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!