Latest செய்திகள் தமிழகம் திருச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!! LavanyaPublished: February 23, 2024, 10:40 am Last Updated on February 23, 2024, 10:57 am0135 views திருச்சி: திருச்சி மணிகண்டம் பகுதியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பிய நிலையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.