திருச்சியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் காரில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பறிமுதல் தொடர்பாக உத்தம் சிங் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் பூரன் சிங் என்பவருக்கு போலீசார் வலைவீசு வருகின்றனர்.

Related posts

காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே மூட வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

ஒன்றிய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சட்டீஸ்கரில் நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் உட்பட 14 பதக்கங்கள் குவிப்பு: வீரர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு