Latest குற்றம் செய்திகள் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது NithyaJune 20, 2023, 10:04 am0288 views திருச்சி : திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த 2 சிறுவர்களை போலீஸ் கைது செய்தது.