திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது

திருச்சி : திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த 2 சிறுவர்களை போலீஸ் கைது செய்தது.

 

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை