திருச்சி அரியமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!!

திருச்சி: திருச்சி அரியமங்கலம் பகுதியில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டு வெடிகுண்டு வைத்தது யார்? தயாரித்தவர் யார்: என்பது பற்றி அறியாமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்