Latest குற்றம் செய்திகள் திருச்சி விமானநிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!! NithyaMay 29, 2024, 3:56 pm053 views திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணி ஒருவர் பேஸ்ட் வடிவில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.