திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் பறிமுதல்..!!

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணியிடம் 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related posts

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400ஆக விற்பனை

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்