ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 19 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 19 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. “தொல்குடி புத்தாய்வு திட்டத்துக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு. வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு. திருப்பூர் முதலிபாளையம், ஈரோடு ஈங்கூர் தாட்கோ தொழிற்பேட்டைகள் ரூ.50 கோடியில் புனரமைப்பு” உள்ளிட்ட 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி வெளியிட்டார்.

Related posts

ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்

போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு 2 நண்பர்கள் கழுத்தறுத்து கொடூர கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை