முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 32,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 97,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி