விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள்: அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி

டெல்லி: விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள் என ED-க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதி ஓகா கேள்வி எழுப்பினர். ஜாமின் தொடர்பான வழக்கு என்பதால் அது குறித்து முதலில் முடிவெடுக்க விரும்புகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை