போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: அமைச்சர் சா.சி.சிவசங்கர்

சென்னை: போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என போக்குவரத்துதுறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச குழு அமைக்கப்பட்டுவிட்டது. கருணை அடிப்படையில் வேலை வழங்குவதை நிறுத்தியது அதிமுகதான் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்ற 30 பேர் கைது..!!

சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம் என ஒன்றிய அரசு வாதம்!!

நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை