திருநங்கை திருநம்பி திருமணம்

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். (21). இவர் திருநங்கையாக மாறி, தனது பெயரை மாயா என மாற்றி கொண்டார். இதேபோல் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (24). இவர் திருநம்பியாக மாறி, தனது பெயரை கணேஷ் என மாற்றி கொண்டார். இருவருக்கும் நேற்று காலை திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் திருநங்கையர்களால் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி