டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி தொங்கிய நிலையில் வாலிபர் உயிரிழப்பு

வடலூர்: டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி வாலிபர் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். வடலூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் கருகிய நிலையில் வாலிபர் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி