சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் நாளை இரவு 10 மணி முதல் நவ.19 காலை 10 மணி வரை என 12 மணி நேரம் ரயில்கள் ரத்து!

சென்னை: சென்னை-அரக்கோணம் காணம் மார்க்கத்தில் நாளை இரவு 10 மணி முதல் நவ.19 காலை 10 மணி வரை என 12 மணி நேரம் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேவை ரத்து செய்யப்பட்டது. 94 மின்சார ரயில்கள் ரத்து; 10 மின்சார ரயில்கள் சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு