பயிற்சி பெண் மருத்துவர் கொலை; போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல்!

கொல்கத்தா: பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதிகேட்டு நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஹவுராவில் நூற்றுக்கணக்கனோர் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

 

Related posts

ஒரு மொழி, ஒரு அதிபர், இதுதான் மோடி அரசின் சித்தாந்தம்: செல்வப்பெருந்தகை காட்டம்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!