தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது எனவும் தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கடை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி