ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலி!!

ராய்ப்பூர் : ஜார்க்கண்டில் இன்று அதிகாலை ஹவுரா-மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சகர்தர்பூர் என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு, விரைவு ரயில் மீது மோதியது. ரயில் விபத்தில் 18 பெட்டிகள் தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்