போலீசார் பயணியிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் ஹவாலா பணம் என்பதும், அவர், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த கங்குலாராஜூ சுனில்குமார் (42) என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
போலீசார் பயணியிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் ஹவாலா பணம் என்பதும், அவர், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த கங்குலாராஜூ சுனில்குமார் (42) என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.