ரயில் தடம்புரண்ட இடத்தில் நள்ளிரவு 1.15 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தடம் புரண்ட ரயில் எஞ்சினை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேர்ந்து மீட்டனர். இதில் யாருக்கும் காயமும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை.
ரயில் தடம்புரண்ட இடத்தில் நள்ளிரவு 1.15 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தடம் புரண்ட ரயில் எஞ்சினை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேர்ந்து மீட்டனர். இதில் யாருக்கும் காயமும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை.