ரயிலில் வந்த பெண்ணிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை-திருச்சி மங்களூரு விரைவு ரயிலில் பயணித்த கவிதா என்பவரிடம் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களின்றி ரூ.40 லட்சத்தை எடுத்துச் சென்ற கவிதா (44) என்பவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.40 லட்சத்தை வருமானவரித்துறையிடம் ரயில்வே போலீஸ் ஒப்படைத்தது. புதுக்கோட்டையில் உள்ள தனது சகோதரருக்கு தருவதற்காக கவிதா பணம் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை