ரயில் டிக்கெட் மோசடி; 5 மாநிலங்களில் ரெய்டு

புதுடெல்லி: ரயில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் இடிக்கெட் முன்பதிவு தொடர்பான புகாரில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது. டெல்லி, உபி, பீகார், குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 12 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது சட்டவிரோத மென்ெபாருள் மூலம் படுக்கைவசதி டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த இடங்களில் இருந்த டிஜிட்டல் ஆவணங்கள், மொபைல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்