ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது..!!

சென்னை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்