Latest செய்திகள் தமிழகம் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது..!! LavanyaJuly 5, 2024, 10:20 am014 views சென்னை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.