Latest குற்றம் செய்திகள் ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!! NithyaPublished: May 29, 2024, 10:04 am Last Updated on May 29, 2024, 10:16 am033 views வேலூர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவை காட்பாடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.