ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ராய்ப்பூர் :ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம், சிறுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி