போக்குவரத்து பெண் காவலரை கல்லால் தாக்கிய நபர் கைது..!!

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் அருகே போக்குவரத்து பெண் காவலரை கல்லால் தாக்கிய நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். போக்குவரத்துக்கு நாகராஜ் இடையூறு ஏற்படுத்தியதால் காவலர் குமுதா எச்சரித்தபோது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்த பெண் காவலர் குமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகராஜை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஜூன்-29: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை