அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலி..!!

சென்னை: சென்னை வளசரவாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் ஒட்டிச் சென்ற சிறுவன் பலியானான். பெற்றோருக்கு தெரியாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற ஜெய்கணேஷ் (14) விபத்தில் உயிரிழந்தார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்