பாதுகாப்பு வழங்கக்கோரி பொன்னேரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

திருவள்ளுர்: பாதுகாப்பு வழங்கக்கோரி பொன்னேரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வியாபாரிகளுக்கும், வியாபாரத்திற்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி பேருந்துநிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்