டிராக்டர் மோதி விபத்து: பெண் பொறியாளர் பலி

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மின்வாரிய பொறியாளர் தேவிகா உயிரிழந்தார். டிராக்டர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் பொறியாளர் தேவிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.

Related posts

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார் காவல்துறை தலைமை இயக்குநர்

சொத்துவரி உயர்வு என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உயர்த்தப்பட்டது: அமைச்சர் சிவசங்கர்