ஒசூரில் ரூ.100 கோடியில் உலகளாவிய டிராக்டர் தொழில்நுட்ப மையம்!!

ஒசூர் : ஒசூரில் ரூ.100 கோடி செலவில் உலகளாவிய டிராக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கிறது விஎஸ்டி டில்லர்ஸ் & டிராக்டர்ஸ் நிறுவனம். விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் விஎஸ்டி டில்லர்ஸ் ஆகும். ஒசூரில் உலகளாவிய தொழில்நுட்ப மையம் நிறுவுவதன் மூலம் நிறுவனம் ஆராய்ச்சி மேம்பாட்டு திறன்களை அதிகரிக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு!

கொடைக்கானல் அருகே நிலத்தில் 300 அடி நீளத்திற்கு பிளவு

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை