இளையான்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி

சென்னை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சீத்தூரணியைச் சேர்ந்த ராமையா (50), திருவுடையார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (50) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வியாண்டு நடுவில் கட்டணத்தை தனியார் பள்ளிகள் உயர்த்தக்கூடாது

இ-3 சாலை திட்ட பணியை துவக்க கோரி அருப்புக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம்

3 குற்றவியல் சட்டங்கள்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்