பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கோபி: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி நேற்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

Related posts

டெல்லியின் ஒரே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்: புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி

நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு!