டெல்லியில் காற்று மாசை குறைக்க ஒரு வாரம் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன முறை அமல்

டெல்லி: டெல்லியில் காற்று மாசை குறைக்க ஒரு வாரம் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன முறை அமல்படுத்தப்பட்டது. நவ.1முதல் 20ம் தேதி வரை ஒரு வாரம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருவாரூர் கோட்டக்கச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

ஒரு முறை அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு பலன் பசுமைக்குடில் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

இருவழிப்பாதை ஒரு வழியாக மாற்றம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்