நாளை பொதுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களுக்கும் கண்காணிக்கும் அதிகாரிகள் 38 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசுத்தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டம் நாளை சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்க உள்ளார். அனைத்து அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது