தக்காளி வேனில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

ஈரோடு: தக்காளி பாரம் ஏற்றி வந்த டெம்போவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தக்காளி பெட்டிகளை இறக்கிவிட்டு சாலையோரம் நிறுத்தி, ஓட்டுனர் மனோஜ்குமார் இருக்கையில் படுத்து உறங்கி உள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது வாகனத்திற்குள் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Related posts

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு வழக்கு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு வழக்கு..!!

கொள்ளிடம் அருகே கீழமாத்தூர், குமாரக்குடி பகுதி பாசனத்திற்கு கிளை வாய்க்காலில் தண்ணீர் வந்தது

பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு பணி தர மறுப்பதா?: ராமதாஸ் கேள்வி