சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்ட நிலையில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோடநாடு கணினி ஆபரேட்டரின் தந்தையிடம் விசாரணை..!!

கோயில்களில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் : ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் அழைப்பு