சொல்லிட்டாங்க…

* முதலில் ரூ.2000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார். இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்கிறார். அதனால் தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

* சில்லரை பிரச்னைக்காக தான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. – தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை

Related posts

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்