காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்: அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்ட கூட்டம்

புதுடெல்லி: காஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டம் இன்று நடக்கிறது. இதில்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவத்தின் உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Related posts

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு விழா

தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலனை கரம்பிடிக்க காதலி போராட்டம்: திருத்தணியில் பரபரப்பு