டிஎன்பிஎஸ்சி நடத்தும் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என விசிக திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை