டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபால சுந்தர ராஜ் நியமனம்!!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் கோபால சுந்தர ராஜை டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை