தஞ்சை,சேலம் மினி டைடல் பூங்காகளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை : தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் இன்று காணொளி காட்சி மூலம் திறந்துவைக்கிறார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும், சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் ரூ.29.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

Related posts

காவல் ஆய்வாளர் முத்திரையை பயன்படுத்தி போலி கையொப்பம் போட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!!

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு