4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை துணை ஆணையராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்,

Related posts

ஊட்டி அருகே கல்லட்டி, ஏக்குணி மலையில் பூத்துகுலுங்கும் குறிஞ்சி மலர்கள்

நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங்

மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம்