TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: TN-RISE எனும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் – புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற பெண்களின் முன்னேற்றம் என்பது மிக மிக முக்கியமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Related posts

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

டுகாட்டி நிறுவனம், மல்டிஸ்டிராடா வி4

பஜாஜ் ஆட்டோ நிறுவனம்