Latest செய்திகள் தமிழகம் திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்ட அப்பு பிரியாணி கடைக்கு சீல்!! NithyaSeptember 19, 2024, 11:37 am021 views திருவள்ளூர்: திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.