திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!!

திருவாரூர் : திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. கபிலேஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான 6,000 சதுர அடி நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம்: சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.75க்கு விற்பனை!!

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு போட் அவுசில் படகு பற்றாக்குறையால் நீண்டநேரம் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு